web log free
April 23, 2024

பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல்

பல்கலைக்கழக மாணவர் பேரவையின் ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.

களனி, தலுகம பிரதேசத்தில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.