web log free
April 26, 2025

நான்கு பேர் விடயத்தில் ரணில் உடும்பு பிடி!

எஞ்சிய அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க ஜனாதிபதி மீண்டும் மறுத்துள்ளார்.

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோரின் பெயர்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

இந்நிலைமையால் ஏனைய அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் மேலும் தாமதமாகும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Last modified on Tuesday, 18 October 2022 11:07
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd