web log free
September 08, 2024

மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 5 பேர் கைது

நோர்வூட், போற்றி தோட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், மாணிக்ககல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

பொகவந்தலாவை மற்றும் நோர்வூட் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்ககே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.