web log free
September 08, 2024

பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் நேற்றிரவு 8 மணி முதல் பொலிஸ் ஊடரங்கு உத்தரவு மீண்டும் பிறக்கப்பட்ட நிலையில், இன்று காலை தளர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி - மிலித்துவ பகுதியை சேர்ந்த ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Last modified on Monday, 09 September 2019 17:14