web log free
April 24, 2024

7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இன்று பிற்பகல் 3 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பை கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.