web log free
April 25, 2025

திலினி, ஜானகி, சுமண மூவரையும் உள்ளே வைத்தது நான் - அசாத் சாலி

திலினி பிறேமாலி, ஜானகி சிறிவர்தன, பொரளை சிறிசுமண தேரர் ஆகிய மூவரும் தன்னுடைய சொந்த தலையீட்டு ஆதாரங்களின் காரணமாகவே விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளதாக  மேல்மாகாண முன்னாள் ஆளுநர் ஆசாத் சாலி தெரிவித்துள்ளார்.

யூடியூப் சேனலில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜானகி சிறிவர்தனவின் அலுவலகத்தில் அனைத்து பணப் பரிவர்த்தனைகளையும் திலினி பிரியமாலி செய்ததாகவும், ஜானகி சிறிவர்தனவே அவருக்கு அறிமுகம் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

திலினி பிரியமாலி தனது கள்ள மனைவி என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுமாறு எந்தவொரு நபருக்கும் சவால் விடுவதாக அவர் மேலும் கூறினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd