web log free
August 20, 2025

ஆவேசமாகச் சென்ற ஹிருணிகா கைது

பெண் உரிமைக்காக நடத்தப்பட்ட போராட்டத்தின் போது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாக கூறி குருதுவத்தை பொலிஸாருக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி ஹிருணிகா பிரேமச்சந்திர கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண்களின் உரிமைகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் போராட்டம், ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்குச் சென்று மல்பாராவை நோக்கி நகர்ந்தது, அங்கு ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்டோர் குருந்துவத்தை பொலிஸாருக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு ஹிருணிகா பிரேமச்சந்திர கைது செய்யப்பட்டுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd