ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திம்பிரிகஸ்யாயவில் அமைந்துள்ள தனது வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழக்கும் போது அவருக்கு 57 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




