web log free
April 02, 2025

முதியோர் இல்லம் தோன்ற காரணமென்ன?

ஒரு பெண் எழுதியது!

பெண்களுக்கு தனது அம்மா மற்றும் அப்பாவை கவனித்துக் கொள்ளும் உரிமை கிடைத்திருந்தால் நமது தேசத்தில் முதியோர் இல்லம் இருந்திருக்காது.

இதற்கு ஒரு ஆண் எழுதிய பதில் கருத்து..

பெண்கள் தனது மாமியார் மாமனாரை தனது அம்மா அப்பாவாக நினைத்திருந்தால் இந்த தேசத்தில் என்ன உலகத்தில் எந்த மூலையிலும் முதியோர் இல்லமே இருந்திருக்காது.

Last modified on Wednesday, 03 November 2021 06:24
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd