web log free
April 02, 2025

உணவுக்கு பின் குளிர்ந்த நீர் அருந்துவதன் விளைவு என்ன?

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா?

உணவுக்கு பின் குளிர்ந்த நீர் அருந்துவதன் விளைவு என்ன என்பதனை விளக்கும் விழிப்புணர்வு பதிவு...!!

சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை மெதுவாக்கிவிடும்.

திடப்பொருளாக மாறிய கலவை நம் வயிற்றில் இருக்கும் அமிலத்தோடு (Acid) வினைபுரியும்.

இது திட உணவை விட வேகமாக உடைந்து குடலால் உறிஞ்சபடும்.
இது நம் குடலில் அணிதிரண்டு அப்படியே நின்றுவிடும். மிக விரைவில், இது கொழுப்புகளாக மாறி புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

ஆகவே உணவிற்கு பிறகு சூடான தண்ணீர் அல்லது சூப் குடிப்பது நல்லது.

Last modified on Tuesday, 14 December 2021 06:42
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd