[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeஉள்நாட்டு செய்தி2026 தேசியப் பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்

2026 தேசியப் பாடசாலை ஆசிரியர் இடமாற்ற விண்ணப்பங்கள் கோரல்

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

2026ஆம் ஆண்டிற்கான தேசியப் பாடசாலைகளின் வருடாந்த மற்றும் கட்டாய ஆசிரியர் இடமாற்றங்களுக்கான விண்ணப்பங்கள் http://nstt.moe.gov.lk இணையதளத்தின் ஊடாக ஆன்லைனில் கோரப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அறிவிப்பின்படி, தகுதி பெற்ற தேசியப் பாடசாலை ஆசிரியர்கள் ஜூலை 16 முதல் ஜூலை 30 வரை ஆன்லைன் முறையின் மூலம் இடமாற்றத்திற்காக விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின்னர், அதன் அச்சுப் பிரதியை ஜூலை 31 அல்லது அதற்கு முன்னர், தாம் சம்பளம் பெறும் பாடசாலையின் அதிபரிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆசிரியர்கள் நேரடியாகக் கொண்டு வரும் அல்லது தபால் மூலம் அமைச்சுக்கு நேரடியாக அனுப்பப்படும் எந்தவொரு விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும், அனைத்து விண்ணப்பங்களும் சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபரின் அனுமதியுடன் அனுப்பப்பட வேண்டும் என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

Latest articles

ரோகித் சர்மா ஓய்வு?

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருடன் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், முன்னாள் தலைவருமான ரோகித் சர்மா...

உலக சந்தை நிலவரப்படி இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலையால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக,...

மேலதிக வரி நீக்கப்பட்டால் வாகன விலைகள் குறைய வாய்ப்பு

அரசு விதித்துள்ள கூடுதல் வரி சதவீதத்தை எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் நீக்க தீர்மானித்தால், இலங்கை சந்தையில் வாகன...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் மர்ம மரணம்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...

More like this

மேலதிக வரி நீக்கப்பட்டால் வாகன விலைகள் குறைய வாய்ப்பு

அரசு விதித்துள்ள கூடுதல் வரி சதவீதத்தை எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் நீக்க தீர்மானித்தால், இலங்கை சந்தையில் வாகன...

முன்னாள் பொலிஸ் மா அதிபர் மர்ம மரணம்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன உயிரிழந்தார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் அவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்...

இலங்கையில் வாய்ப்புற்று நோய் அதிகரிப்பு

– இளைஞர்களிடமும் ஆபத்தான பரவல் 2022ஆம் ஆண்டுக்கான அண்மைய தரவுகளின்படி, இலங்கையில் 3,800 வாய்ப்புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 3,000...