Homeஉள்நாட்டு செய்திசட்டரீதியான தடைகளை நீக்கி மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்

சட்டரீதியான தடைகளை நீக்கி மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்

spot_img

– அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

அரசாங்கத்திற்கோ அல்லது ஜனாதிபதிக்கோ விரும்பிய மாத்திரத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது எனவும், அதற்கான சட்டரீதியான தடைகளை நீக்கி எல்லை நிர்ணயப் பணிகளை துரிதமாக நிறைவு செய்ய வேண்டும் எனவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் வரலாற்றில் முதல் முறையாக தங்களது சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கைகளை சமர்ப்பித்து அவற்றை மக்களின் பார்வைக்கு திறந்துவைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை மேலும் திறம்பட முன்னெடுப்பதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களை விளக்கிய அமைச்சர், தேர்தலை நடத்துவதற்கு முதலில் உரிய சட்டங்களும் விதிமுறைகளும் முறையாக நிறைவேற்றப்பட வேண்டும் எனவும், எல்லை நிர்ணயப் பணிகளும் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேற்படி சட்டரீதியான கட்டமைப்பு தயாரானவுடன், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.

spot_img

Latest articles

நாட்டில் கடும் காணி பற்றாக்குறை!

தற்போது நாட்டில் கடும் காணி பற்றாக்குறை நிலவி வருகின்ற போதிலும், விகாரைகள் மற்றும் தேவாலயங்களுக்கு சொந்தமான 12,000 ஏக்கர்...

இன்றைய வானிலை

சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவிலான பலத்த...

வாகன இருக்கைப் பட்டை பொருத்தும் சலுகைக் காலம் மூன்று மாதங்கள் நீட்டிப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் வாகனங்களில் இருக்கைப் பட்டை (Seat Belt) பொருத்துவதற்காக வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை...

வாகன இறக்குமதியால் அரசுக்கு ரூ.896.4 பில்லியன் வரி வருவாய்

ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கையின் மோட்டார் வாகனத் துறையைப் பற்றிய முக்கிய ஆய்வறிக்கையான 2025/26 மோட்டார் வாகனத் தொழில்...

More like this

நாட்டில் கடும் காணி பற்றாக்குறை!

தற்போது நாட்டில் கடும் காணி பற்றாக்குறை நிலவி வருகின்ற போதிலும், விகாரைகள் மற்றும் தேவாலயங்களுக்கு சொந்தமான 12,000 ஏக்கர்...

இன்றைய வானிலை

சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவிலான பலத்த...

வாகன இருக்கைப் பட்டை பொருத்தும் சலுகைக் காலம் மூன்று மாதங்கள் நீட்டிப்பு

அதிவேக நெடுஞ்சாலைகளில் இயங்கும் வாகனங்களில் இருக்கைப் பட்டை (Seat Belt) பொருத்துவதற்காக வாகன உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை...