Homeஉள்நாட்டு செய்திNPP 159 எம்பிக்களில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் எவரும் இல்லை

NPP 159 எம்பிக்களில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் எவரும் இல்லை

spot_img

தற்போதைய அரசாங்கத்தின் 159 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அல்லது முறைகேடாக பணம் சம்பாதித்த எந்தவொரு நபரும் இல்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒருவர் இருந்தால், அது தொடர்பில் வெளிப்படுத்துமாறு அவர் பொதுமக்களுக்கு சவால் விடுத்துள்ளார்.

மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய அமைச்சர், தமது குழுவினரின் நேர்மை மற்றும் தூய்மை தொடர்பில் தமக்கு முழுமையான நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

“இந்த 159 பேரில் ஒருவராவது இருந்தால் கூறுங்கள். யாராவது ஊழல் குற்றச்சாட்டு, குற்றச் செயல் அல்லது தாங்களாகவே பணம் சம்பாதித்து வேறு ஏதேனும் மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா என்பதை தெரிவியுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

மக்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கையை முழுமையாக நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளதாகவும், தமது அடையாளத்தையும் கடமையையும் எந்த வகையிலும் காட்டிக்கொடுக்கப் போவதில்லை என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

தூய்மையான அரசியல் கலாசாரத்தை உருவாக்குவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு அனைவரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

கடும் வெப்பம்: குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்

தற்போது நிலவும் கடுமையான வெப்பமான காலநிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தை கருத்திற்கொண்டு, குழந்தைகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு...

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது நியாயமானது – சுகாதார பிரதி அமைச்சர்

இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ள நிலையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது விஞ்ஞானபூர்வமானதும் தர்க்கரீதியானதுமான நடவடிக்கை...

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் இரும்புக்கு 50% வரி

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மோட்டார் வாகனங்கள், லொறிகள், வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் இரும்பு ஆகியவற்றுக்கு...

‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’...

More like this

கடும் வெப்பம்: குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்

தற்போது நிலவும் கடுமையான வெப்பமான காலநிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தை கருத்திற்கொண்டு, குழந்தைகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு...

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது நியாயமானது – சுகாதார பிரதி அமைச்சர்

இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ள நிலையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது விஞ்ஞானபூர்வமானதும் தர்க்கரீதியானதுமான நடவடிக்கை...

‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’...