Homeஉள்நாட்டு செய்திஜனாதிபதி அநுர ஒரு உன்னத, புத்திசாலித்தன தலைவர்

ஜனாதிபதி அநுர ஒரு உன்னத, புத்திசாலித்தன தலைவர்

spot_img

– பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர

தற்போதைய ஜனாதிபதி அநுர திசாநாயக்க அவர்கள் உன்னதமான புத்திசாலித்தனமான தலைவர் என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அண்மையில் தொழிற்சங்கம் ஒன்றுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி வெளியிட்ட “அபாயம்” தொடர்பான கருத்தை அடிப்படையாகக் கொண்டு அவர் மேற்கொண்டிருந்த பகுப்பாய்வின் மூலம், அந்த உன்னத தலைவரின் புத்திசாலித்தனத்தை தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும் என பிரதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான ஆழமான அறிவுடனும் புரிதலுடனும் கருத்துக்களை வெளியிடும் ஒரு தலைவரை இதற்கு முன்னர் தாம் பார்த்ததில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய புத்திசாலித்தனமான தலைமைத்துவம் நாட்டுக்குக் கிடைத்திருப்பது தொடர்பில் ஒட்டுமொத்த மக்களும் மகிழ்ச்சியடைய வேண்டும் என தெரிவித்த பிரதி அமைச்சர், ஜனாதிபதியின் இந்த அறிவார்ந்த தலைமைத்துவம் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு பெரும் பலமாக அமையும் எனவும் மேலும் குறிப்பிட்டார்.

மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றியபோதே பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

நேபாளத்தில் பதறவைக்கும் களம்! உயிரிழப்பு 160 ஆக உயர்வு

படத்தில் நீங்கள் பார்க்கும் அழகான பக்லிங் (Bhakling) கிராமம், திபெத் எல்லைக்கு அருகே நேபாளத்தின் 'ரசுவா' (Rasuwa) மாவட்டத்தில்...

இலங்கையின் பொருளாதாரம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் மகிழ்ச்சி செய்தி

கடுமையான பொருளாதார மற்றும் கொடுப்பனவு சமநிலை நெருக்கடியைத் தொடர்ந்து, இலங்கைப் பொருளாதாரம் தற்போது மீட்சியடைந்து வருவதுடன், நெருக்கடிக்கு முன்னர்...

நீண்ட வார இறுதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தைத் தவிர்ந்த ஏனைய எரிபொருள் விநியோக நிறுவனங்கள் கடன் அடிப்படையில் எரிபொருளை வழங்க மறுத்து வருவதால்,...

போதைப்பொருள் விநியோக வலையமைப்புடன் கடந்த கால அரசியல்வாதிகளுக்கு நேரடித் தொடர்பு!

இலங்கையின் போதைப்பொருள் விநியோக வலையமைப்பின் பின்னணியில் கடந்த காலத்தில் அரசியல் அதிகாரம் நேரடியாகத் தொடர்புபட்டிருந்ததாகவும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ்...

More like this

இலங்கையின் பொருளாதாரம் குறித்து மத்திய வங்கி ஆளுநர் மகிழ்ச்சி செய்தி

கடுமையான பொருளாதார மற்றும் கொடுப்பனவு சமநிலை நெருக்கடியைத் தொடர்ந்து, இலங்கைப் பொருளாதாரம் தற்போது மீட்சியடைந்து வருவதுடன், நெருக்கடிக்கு முன்னர்...

நீண்ட வார இறுதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தைத் தவிர்ந்த ஏனைய எரிபொருள் விநியோக நிறுவனங்கள் கடன் அடிப்படையில் எரிபொருளை வழங்க மறுத்து வருவதால்,...

போதைப்பொருள் விநியோக வலையமைப்புடன் கடந்த கால அரசியல்வாதிகளுக்கு நேரடித் தொடர்பு!

இலங்கையின் போதைப்பொருள் விநியோக வலையமைப்பின் பின்னணியில் கடந்த காலத்தில் அரசியல் அதிகாரம் நேரடியாகத் தொடர்புபட்டிருந்ததாகவும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ்...