Homeஉள்நாட்டு செய்திNPP பேரணிகளை நடத்துவதால் மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை

NPP பேரணிகளை நடத்துவதால் மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை

spot_img

நாட்டின் டொலர் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், பேரணிகளை நடத்துவதால் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படாது என சர்வஜன பலய கட்சியின் தலைவரும்நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

மக்களின் கருத்தை அறிந்து கொள்வதற்காக பேரணிகளை நடத்த வேண்டிய அவசியமில்லை எனவும், நாடாளுமன்றத்தில் பணியாற்றும் சுமார் 1,500 ஊழியர்களிடையே கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தினாலே நாட்டின் மக்கள் கருத்தை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, பேரணிகளுக்கு யாரை அழைத்து வந்தாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை எனவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நீண்டகால, நடுத்தரகால மற்றும் குறுகியகால திட்டங்கள் அவசியம்எனவும் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் நாட்டின் குறைந்தளவிலான டொலர் வளத்தையும் செலவிட்டு, பேருந்துகள் மூலம் மக்களைஅழைத்து வந்து பேரணிகளை நடத்துவதாகவும், அதேவேளை மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பசியுடன் வாழ்ந்து வருவதாகவும்அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

துமிந்த திஸாநாயக்க மீது குற்றப்பத்திரிகை

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! கொழும்பு உயர்...

நிரந்தரமாக சிறைக்கு செல்லும் ஞானசார தேரர்!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என...

சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்களது சொந்த வீட்டைக் கட்டுவதற்கோ அல்லது வீடு ஒன்றை வாங்குவதற்கோ உதவும் வகையில் ‘எதெர...

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் மாதாந்த ரயில் பருவகால பயணச்சீட்டுகளை இணையம் மூலம் பெற்றுக்கொள்ளும்வசதி வழங்கப்படவுள்ளது. இதற்காக seatreservation.railway.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும்...

More like this

துமிந்த திஸாநாயக்க மீது குற்றப்பத்திரிகை

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! கொழும்பு உயர்...

நிரந்தரமாக சிறைக்கு செல்லும் ஞானசார தேரர்!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என...

சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்களது சொந்த வீட்டைக் கட்டுவதற்கோ அல்லது வீடு ஒன்றை வாங்குவதற்கோ உதவும் வகையில் ‘எதெர...