Homeஉள்நாட்டு செய்திநிரந்தரமாக சிறைக்கு செல்லும் ஞானசார தேரர்!

நிரந்தரமாக சிறைக்கு செல்லும் ஞானசார தேரர்!

spot_img

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் இன்று (10) தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் வழங்கப்பட்ட அந்த பொதுமன்னிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த உயர் நீதிமன்றம், குறித்த பொதுமன்னிப்பை செல்லுபடியற்றது என அறிவித்துள்ளது.

spot_img

Latest articles

துமிந்த திஸாநாயக்க மீது குற்றப்பத்திரிகை

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! கொழும்பு உயர்...

சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்களது சொந்த வீட்டைக் கட்டுவதற்கோ அல்லது வீடு ஒன்றை வாங்குவதற்கோ உதவும் வகையில் ‘எதெர...

NPP பேரணிகளை நடத்துவதால் மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை

நாட்டின் டொலர் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், பேரணிகளை நடத்துவதால் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படாது என சர்வஜன பலய கட்சியின் தலைவரும்நாடாளுமன்ற உறுப்பினருமான திலித்...

தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் மாதாந்த ரயில் பருவகால பயணச்சீட்டுகளை இணையம் மூலம் பெற்றுக்கொள்ளும்வசதி வழங்கப்படவுள்ளது. இதற்காக seatreservation.railway.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க முடியும்...

More like this

துமிந்த திஸாநாயக்க மீது குற்றப்பத்திரிகை

தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! கொழும்பு உயர்...

சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்களது சொந்த வீட்டைக் கட்டுவதற்கோ அல்லது வீடு ஒன்றை வாங்குவதற்கோ உதவும் வகையில் ‘எதெர...

NPP பேரணிகளை நடத்துவதால் மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை

நாட்டின் டொலர் வருமானத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், பேரணிகளை நடத்துவதால் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் ஏற்படாது என சர்வஜன பலய கட்சியின் தலைவரும்நாடாளுமன்ற உறுப்பினருமான திலித்...