Homeஉள்நாட்டு செய்திஅமைச்சு பதவி பெறுவது குறித்து சரத் பொன்சேகா அறிவிப்பு

அமைச்சு பதவி பெறுவது குறித்து சரத் பொன்சேகா அறிவிப்பு

spot_img

தற்போதைய சூழ்நிலையில் அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் பதவியை ஏற்க தனக்கு எந்தவிதமான சட்டரீதியான வாய்ப்பும் இல்லை என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் கணக்கில் வெளியிட்ட பதிவில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அதில்,

“இந்த நேரத்தில் எந்தவொரு அமைச்சர் பதவியையோ அல்லது பிரதி அமைச்சர் பதவியையோ ஏற்க பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு சட்டரீதியான வாய்ப்பு இல்லை.

எனவே, அமைச்சர் பதவியை ஏற்குமாறு என்னிடம் கோரிக்கை விடுப்பதோ அல்லது எனக்கு அமைச்சர் பதவி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதோ எந்தப் பயனும் அளிக்காது.” என தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

கடும் வெப்பம்: குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்

தற்போது நிலவும் கடுமையான வெப்பமான காலநிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தை கருத்திற்கொண்டு, குழந்தைகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு...

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது நியாயமானது – சுகாதார பிரதி அமைச்சர்

இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ள நிலையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது விஞ்ஞானபூர்வமானதும் தர்க்கரீதியானதுமான நடவடிக்கை...

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் இரும்புக்கு 50% வரி

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மோட்டார் வாகனங்கள், லொறிகள், வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் இரும்பு ஆகியவற்றுக்கு...

‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’...

More like this

கடும் வெப்பம்: குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும்

தற்போது நிலவும் கடுமையான வெப்பமான காலநிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தை கருத்திற்கொண்டு, குழந்தைகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு...

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது நியாயமானது – சுகாதார பிரதி அமைச்சர்

இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ள நிலையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது விஞ்ஞானபூர்வமானதும் தர்க்கரீதியானதுமான நடவடிக்கை...

‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’...