புகழ்பெற்ற மூத்த பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி, கர்நாடகாவின் மைசூரில் சற்று முன் காலமானார்.
பல்வேறு மொழிகளில் சுமார் 48,000 பாடல்களைப் பாடிய மகத்தான ஆளுமையான அவர் 4 தேசிய விருதுகளையும் பெற்றவர்.
தனது 88வது வயதில் வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார்.
ஜானகி காலத்தால் அழியாத பாடல்களை பாடியுள்ளார் பல்வேறு மொழிகளில் காந்தக் குரலின் வசீகரத்தால் ரசிகர்களைக் கட்டிப்போட்டவர்.
பாடலில் ஹம்மிக் செய்வதில் தனித்துவத்தை வெளிப்படுத்தியவர உச்சரிப்புமூலம் பாடலுக்கு தனித்துவத்தை வழங்கியவர் ஜானகி!



