[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeஉள்நாட்டு செய்தி“நீதித்துறையை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது”

“நீதித்துறையை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது”

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

– விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

தற்போதைய அரசு நீதித்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதன் காரணமாக, நீதித்துறையை சுதந்திரமாக மீட்டெடுப்பது அனைத்து அரசியல் கருத்துக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்திகளின் பொதுவான தேவையாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை கூறினார்.

முன்னாள் அரசாங்கம், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தொடர்பான விவகாரத்தில் நடந்துகொண்ட விதம் “மோசமானது” எனக் கருதப்பட்டால், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் நடவடிக்கை அதைவிடவும் பொருத்தமற்றதும் ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து கட்சிகளும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒன்றிணைய வேண்டிய சூழலை உருவாக்கியது தற்போதைய அரசே எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேலும் குறிப்பிட்டார்.

spot_img

Latest articles

மணிரத்னம் – விஜய் சேதுபதி கூட்டணி புதிய திரைப்படம்

-கொல்கத்தாவில் விறுவிறுப்பாகத் தொடங்கிய முதல்கட்ட படப்பிடிப்பு! ​தமிழ் திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் மணிரத்னம் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி...

ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் ‘Royale INFINITY’இலங்கைச் சந்தையில் அறிமுகம்

-ஆடம்பர உட்சுவர் வர்ணப் பூச்சுகளுக்கு புதிய பரிமாணம் வழங்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் 'Royale INFINITY' இலங்கைச் சந்தையில் அறிமுகம் இலங்கையின் முன்னணி...

தமிழ் சினிமா அருங்காட்சியகம்: காலத்தின் தேவை

உலகள​வில் சினிமா பொழுது​போக்கு ஊடக​மாக மட்​டுமே சுருங்​கும்​போது, தமிழ்​நாட்​டிலோ அது கலை, பண்​பாடு, அரசி​யலுடன் பிரிக்க முடி​யாத​படி பிணைந்​துள்​ளது....

பாகிஸ்தான் மகளிர் அணியை வீழ்த்தி இலங்கை மகளிர் அணி வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிராக ஹம்பாந்தோட்டையில் 25ம் திகதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில், விஷ்மி குணரத்ன மற்றும் ஹர்ஷிதா...

More like this

நாட்டின் ஜனாதிபதி மாளிகைகள் குறித்து வெளியான தகவல்

- 2025ல் ஜனாதிபதி தங்கவில்லை; ஆனால் 3,089 பேர் தங்கியுள்ளனர் – தேசிய கணக்காய்வு அலுவலகம் 2025 ஆம் ஆண்டில்...

பெல்லன்வில பகுதியில் துப்பாக்கிச்சூடு – 55 வயதுடைய நபர் காயம்

பெல்லன்வில பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 55 வயதுடைய ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்த நபர் மேலதிக...

நாமலின் திருமண விழாவுக்கு எதிரான மனு மீது விசாரணை

மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் மின் கட்டண நிலுவை (26.8 லட்சம் ரூபாய்) இருந்த போது மின்சாரத்தை துண்டிக்காது தமது...