Homeஉள்நாட்டு செய்திஅம்பிட்டிய சுமணரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமணரத்ன தேரர் கைது!

spot_img

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், மட்டக்களப்பு தலைமையக பொலிஸாரால் இன்று (செப்டம்பர் 7) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஒகஸ்ட் 31ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக பிராந்திய அலுவலகத்திற்குச் சென்று, அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தமிழ் அதிகாரி ஒருவரை அச்சுறுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட தேரரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

Latest articles

எல் நினோ குறித்து ஐநா கடும் எச்சரிக்கை

எல் நினோ (El Niño) நிலைமையின் தாக்கம் காரணமாக உலகம் கடுமையான காலநிலை நிலைமைகள் ஏற்படக்கூடிய ஆபத்தான கட்டத்திற்குள்...

அரசாங்கத்தின் போக்கு சரியில்லை – நாடு ஆபத்தில்

தற்போது அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்துவதுடன், எந்தவித காரணமும் இன்றி அரசியல்வாதிகளை கைது செய்து, ஜனநாயகம்,...

நாமல் நாடாளுமன்றில் அதிரடி உரை

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்திற்கு வருகை தருவார் என நாடாளுமன்ற...

இன்று அதிக வெப்பம் நிலவும் மாவட்டங்கள்

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளிலும்...

More like this

எல் நினோ குறித்து ஐநா கடும் எச்சரிக்கை

எல் நினோ (El Niño) நிலைமையின் தாக்கம் காரணமாக உலகம் கடுமையான காலநிலை நிலைமைகள் ஏற்படக்கூடிய ஆபத்தான கட்டத்திற்குள்...

அரசாங்கத்தின் போக்கு சரியில்லை – நாடு ஆபத்தில்

தற்போது அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாடுகள் மற்றும் இடையூறுகளை ஏற்படுத்துவதுடன், எந்தவித காரணமும் இன்றி அரசியல்வாதிகளை கைது செய்து, ஜனநாயகம்,...

நாமல் நாடாளுமன்றில் அதிரடி உரை

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்திற்கு வருகை தருவார் என நாடாளுமன்ற...