Homeஉள்நாட்டு செய்திஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கான ரூ.25,000 வாடகை கொடுப்பனவு டிசம்பர் வரை

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கான ரூ.25,000 வாடகை கொடுப்பனவு டிசம்பர் வரை

spot_img

நாடு முழுவதும் ஏற்பட்ட அவசர அனர்த்த நிலைமை காரணமாக வீடுகள் சேதமடைந்து, தொடர்ந்து வாடகை வீடுகளில் வசித்து வரும் வீட்டு உரிமையாளர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்தம் ரூ.25,000 வீட்டு வாடகை கொடுப்பனவை 2026 டிசம்பர் மாதம் வரை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 2025.12.05 அன்று வெளியிடப்பட்ட 2025/08 ஆம் இலக்க வரவு-செலவுத் திட்ட சுற்றறிக்கையின் 04ஆம் உப இலக்கத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, இந்த கொடுப்பனவை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக வீடுகளை இழந்து, தங்குவதற்கு வேறு வீடு இல்லாத வீட்டு உரிமையாளர்களுக்கு இந்த மாதாந்த வாடகை கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

அவர்கள் புதிய வீடுகளை நிர்மாணித்து முடிக்கும் வரையில் தற்காலிகமாக வேறு இடங்களில் வசிப்பதற்கான உதவியாக இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

Latest articles

நாமல் ராஜபக்ஷவை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் (Airbus) ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள்...

மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்ததால் இரவில் கண்களைத் திறந்து கொண்டு தூங்குகிறார்கள்

– கடுவெல மாநகர மேயர் தமது கண்கள் மூடும் தருணத்திலும் கூட இந்த நாட்டின் பொது சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள், தற்போது...

மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை – ரணில்

இளைஞர் குழுவொன்றைச் சந்தித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்...

அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு புதிய விசா கட்டுப்பாடுகள்

அவுஸ்திரேலியாவில் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் தங்களது துணைவர் அல்லது துணைவியர் மற்றும் பிள்ளைகளை நாட்டிற்கு அழைத்து வருவதை...

More like this

நாமல் ராஜபக்ஷவை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் (Airbus) ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள்...

மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்ததால் இரவில் கண்களைத் திறந்து கொண்டு தூங்குகிறார்கள்

– கடுவெல மாநகர மேயர் தமது கண்கள் மூடும் தருணத்திலும் கூட இந்த நாட்டின் பொது சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள், தற்போது...

மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை – ரணில்

இளைஞர் குழுவொன்றைச் சந்தித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்...