– கடுவெல மாநகர மேயர்
தமது கண்கள் மூடும் தருணத்திலும் கூட இந்த நாட்டின் பொது சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள், தற்போது இரவில் கண்களைத் திறந்து கொண்டே தூங்குவதாக கடுவெல மாநகர மேயர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு ‘திட்டதம்மவேதனிய கர்மம்’ பலனளித்துள்ளதாகவும், தற்போது அவர்களின் காலம் வந்துள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாநகர சபையை நிர்வகிப்பவர்கள் உணவு, பானங்களில் ஈடுபடுபவர்கள் அல்ல; மாறாக மோசமான கூட்டம் என பலரும் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாமும் வீட்டிலிருந்து உணவைக் கொண்டு வந்து உண்பதாக ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.




