Homeஉலக செய்தித்ரிஷா மீது அவதூறு; உதயநிதி கைது!

த்ரிஷா மீது அவதூறு; உதயநிதி கைது!

spot_img

நடிகை த்ரிஷா கிருஷ்ணன் குறித்த தமிழக சட்ட சபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் காவல் நிலையத்திலும், தேசிய மகளிர் ஆணையத்திலும் அதிகாரப்பூர்வமாகப் முறைப்பாடுகள் அளிக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில், தவெகவின் தஞ்சாவூர் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் எஸ். பைரவி இந்த முறைப்பாட்டைப் பதிவு செய்தார்.

தவெக அளித்த புகாரின் அடிப்படையில், தஞ்சாவூரில் தங்கியிருந்த திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவர் தங்கியிருந்த வீட்டின் முன்பு தமிழகக் காவல்துறை பலத்த பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

spot_img

Latest articles

ஸ்கோலியோசிஸ் அறுவைச் சிகிச்சை முன்னேற்றங்கள் மற்றும் இலங்கை நோயாளிகளுக்கான உதவி 

ஊடக அறிக்கை  கொழும்பு – இந்தியாவின் Baby Memorial Hospital (BMH) மருத்துவர்கள், நேரடி நரம்பு கண்காணிப்பு, அறுவைச் சிகிச்சை வழிகாட்டி...

ஆறு மாதங்களில் 1.254 பில்லியன் டொலர் மதிப்பிலான வாகனங்கள் இறக்குமதி

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 1.254 பில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 41,971 கோடி இலங்கை ரூபாய்)...

இலங்கையை சர்வதேச எண்ணெய் விநியோக மையமாக மாற்றும் மாபெரும் திட்டம்!

இலங்கையை சர்வதேச எண்ணெய் விநியோக மையமாக மாற்றி, அதன்மூலம் பெருமளவு வருவாய் ஈட்டும் நோக்கில் அரசாங்கம் மாபெரும் அபிவிருத்தித்...

இந்த ஆண்டில் ஜூலை அதிக டெங்கு நோயாளிகள் பதிவான மாதம்

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளதாவது, இந்த ஆண்டில் அதிகளவிலான டெங்கு நோயாளிகள் பதிவான மாதமாக ஜூலை மாதம்...

More like this

ஜப்பான் – குமாமோட்டோ நிலநடுக்கத்தில் 13 பேர் பலி

ஜப்பானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள குமாமோட்டோ மாகாணத்தில் ஏற்பட்ட 6.8 மெக்னிடியூட் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், இதுவரை...

இதுவரை மொத்தம் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஈரான் உடனான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்க ராணுவ வீரர்கள் எதிர்நோக்கும் இழப்புகளையும் போரின் நிதிச் சுமையையும் சுட்டிக்காட்டி...

உக்ரைனில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் – இந்தியா கடும் கண்யா

உக்ரைனில் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் கிடைத்துள்ளது. இதற்கு இந்திய...