Homeஉள்நாட்டு செய்திஇன்றும் சில மாவட்டங்களில் வெப்பநிலை உச்சம்

இன்றும் சில மாவட்டங்களில் வெப்பநிலை உச்சம்

spot_img

மனித உடலுக்கு உணரப்படும் வெப்பநிலை இன்று (13) “கவனம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இந்த நிலை காணப்படக்கூடும் என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

Latest articles

ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை மீண்டும் சேவையில்

ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதாக தகவல்கள்...

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் ஆய்வு

ஈரான் – அமெரிக்கா இடையிலான மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை தீவிரமடைந்துள்ளதால், உலக சந்தையில் கச்சா...

பொய் முக சிம் அட்டைகளை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடும்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சிம் அட்டைகள் வழங்குவதுதொடர்பான...

செஸ் வரி நீக்கம் – புதிய சுங்க வரி அறிமுகம்

உள்நாட்டு தொழில்துறையினரை பாதுகாக்கும் நோக்கில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குவிதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை (CESS) நீக்கி, அதற்குப் பதிலாக புதிய சுங்க வரி கட்டமைப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி மற்றும்...

More like this

ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை மீண்டும் சேவையில்

ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளதாக தகவல்கள்...

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் ஆய்வு

ஈரான் – அமெரிக்கா இடையிலான மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் நிலைமை தீவிரமடைந்துள்ளதால், உலக சந்தையில் கச்சா...

பொய் முக சிம் அட்டைகளை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை

முறையற்ற வழிகளில் பெறப்பட்ட சிம் அட்டைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபடும்சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, சிம் அட்டைகள் வழங்குவதுதொடர்பான...