Homeஉள்நாட்டு செய்திபட்டதாரி ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை முடிவுகள் செப்டம்பர் இறுதிக்குள்

பட்டதாரி ஆசிரியர் சேவை போட்டிப் பரீட்சை முடிவுகள் செப்டம்பர் இறுதிக்குள்

spot_img

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் முடிவுகளை இம்மாதம் (செப்டம்பர்) முடிவதற்கு முன்னர் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 23,000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போது அரச சேவையில் பணியாற்றும் பட்டதாரிகளுக்காக நடத்தப்பட்ட ஆசிரியர் பரீட்சையின் மூலம் 15,000 பேரும், திறந்த அடிப்படையில் நடத்தப்பட்ட ஆசிரியர் பரீட்சையின் மூலம் 8,000 பேரும் ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளனர்.

பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்ட பின்னர், தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நேர்முகப் பரீட்சைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடத்தப்படவுள்ளன.

அதனைத் தொடர்ந்து, தெரிவு செய்யப்படும் அனைத்து பட்டதாரிகளுக்கும் டிசம்பர் மாதத்தில் ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

Latest articles

நாட்டின் சீனி இறக்குமதி 35,056 மெட்ரிக் டொன்னால் குறைவு

2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜனவரி–மே) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் அளவு 270,173 மெட்ரிக்...

பொலன்னறுவை கூட்டத்தில் அரசாங்கம் டட்லி சிறிசேன முன்னிலையில் மண்டி!

பொலன்னறுவையில் நடைபெற்ற கூட்டத்தின்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தை டட்லி சிறிசேன தனது முன்னிலையில் மண்டியிடச்...

நாமல் ராஜபக்ஷவை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் (Airbus) ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள்...

மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்ததால் இரவில் கண்களைத் திறந்து கொண்டு தூங்குகிறார்கள்

– கடுவெல மாநகர மேயர் தமது கண்கள் மூடும் தருணத்திலும் கூட இந்த நாட்டின் பொது சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள், தற்போது...

More like this

நாட்டின் சீனி இறக்குமதி 35,056 மெட்ரிக் டொன்னால் குறைவு

2026 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் (ஜனவரி–மே) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனியின் அளவு 270,173 மெட்ரிக்...

பொலன்னறுவை கூட்டத்தில் அரசாங்கம் டட்லி சிறிசேன முன்னிலையில் மண்டி!

பொலன்னறுவையில் நடைபெற்ற கூட்டத்தின்போது ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட அரசாங்கத்தை டட்லி சிறிசேன தனது முன்னிலையில் மண்டியிடச்...

நாமல் ராஜபக்ஷவை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் (Airbus) ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டதில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் பாரிய நிதி முறைகேடுகள்...