[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeஉள்நாட்டு செய்திஇனி இலங்கையில் வேறு எந்த அரசும் ஆட்சிக்கு வராது

இனி இலங்கையில் வேறு எந்த அரசும் ஆட்சிக்கு வராது

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

– நிரந்தரமாக நாட்டை ஆட்சி செய்வது ‘NPP’ அரசே – பிரசன்ன குணசேன

இலங்கையில் இனி வேறு எந்த அரசும் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்றும், நாட்டை நிரந்தரமாக ஆட்சி செய்வது மாலிமா அரசே என்றும் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் வேறு எந்த அரசியல் தரப்பிற்கும் இலங்கையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைக்காது என அவர் வலியுறுத்தினார்.

கண்டி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.

spot_img

Latest articles

நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம்

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணாயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று...

பிரதி அமைச்சர், எம்பி உள்ளிட்ட ஆறு பேருக்கு பிடியாணை உத்தரவு

நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் (NPP) ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6...

ரோகித் சர்மா ஓய்வு?

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருடன் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரும், முன்னாள் தலைவருமான ரோகித் சர்மா...

உலக சந்தை நிலவரப்படி இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலையால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக,...

More like this

நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம்

நீதி அமைச்சர் ஹர்ஷன நாணாயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று...

பிரதி அமைச்சர், எம்பி உள்ளிட்ட ஆறு பேருக்கு பிடியாணை உத்தரவு

நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் (NPP) ஜகத் மனுவர்ண உள்ளிட்ட 6...

மேலதிக வரி நீக்கப்பட்டால் வாகன விலைகள் குறைய வாய்ப்பு

அரசு விதித்துள்ள கூடுதல் வரி சதவீதத்தை எதிர்வரும் ஆகஸ்ட் 15 முதல் நீக்க தீர்மானித்தால், இலங்கை சந்தையில் வாகன...