Homeஉள்நாட்டு செய்திIMFஇல் இருந்து விலகும் அரசாங்கம்

IMFஇல் இருந்து விலகும் அரசாங்கம்

spot_img

தமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், இரண்டு வரவு–செலவுத் திட்டங்களின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளத்தை தலா 10,000 ரூபாயால் அதிகரித்து மக்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளதாகவும், எதிர்வரும் வரவு–செலவுத் திட்டத்திலும் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.

2027 ஆம் ஆண்டில் சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) தற்போது நடைமுறையில் உள்ள ஒப்பந்தத்திலிருந்து விலகி, மக்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்க எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விவசாயத்துடன் தொடர்புடைய சில பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாததன் காரணமாக, அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் தேவையற்ற முரண்பாடுகள் தொடர்ந்து ஏற்பட்டு வருவதாகவும் பிரதி அமைச்சர் டி.பி. சரத் வலியுறுத்தியுள்ளார்.

நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

இன்று அதிக வெப்பம் நிலவும் மாவட்டங்கள்

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளிலும்...

நாம் பழிவாங்கவில்லை – திருடர்களை பிடிக்கிறோம்!

அரசாங்கம் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவது பழிவாங்கும் நோக்கத்துடன் அல்ல என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். திருடர்கள் மற்றும்...

இலாபம் ஈட்டியுள்ள கூட்டுத்தாபனம்

இந்த ஆண்டு இதுவரை கூட்டுத்தாபனம் 27 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப்...

இன்றைய வானிலை

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில...

More like this

இன்று அதிக வெப்பம் நிலவும் மாவட்டங்கள்

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளிலும்...

நாம் பழிவாங்கவில்லை – திருடர்களை பிடிக்கிறோம்!

அரசாங்கம் ஊழல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவது பழிவாங்கும் நோக்கத்துடன் அல்ல என பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். திருடர்கள் மற்றும்...

இலாபம் ஈட்டியுள்ள கூட்டுத்தாபனம்

இந்த ஆண்டு இதுவரை கூட்டுத்தாபனம் 27 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டியுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) முகாமைத்துவப்...