தெஹிவளை, கௌடான , சிரிசங்கபோ வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது வீசப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில், 10 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் உயிரிழந்ததுடன், அவர்களது 52 வயதுடைய தந்தை காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (11) அதிகாலை இக்கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.




