[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeஉள்நாட்டு செய்திகோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்ய வேண்டும்

கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்ய வேண்டும்

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருந்த உண்மையான சதி தற்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருப்பதாக ‘ஈஸ்டர் தாக்குதல் நீதிக்கான மக்கள் கூட்டமைப்பின்’ ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, இந்த சதி தொடர்பாக தீர்மானகரமான சாட்சியங்களை வழங்கியிருந்ததாக தெரிவித்தார்.

spot_img

Latest articles

இதுவரை மொத்தம் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஈரான் உடனான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்க ராணுவ வீரர்கள் எதிர்நோக்கும் இழப்புகளையும் போரின் நிதிச் சுமையையும் சுட்டிக்காட்டி...

அதிகாரம் பெலவத்தைக்கு கிடைத்துள்ளது

ஒருகாலத்தில் சிறிகொத்த மற்றும் டாலி வீதியை மையமாகக் கொண்டு நாட்டின் ஆட்சிச் சக்தி இயக்கப்பட்ட காலம் முடிவடைந்துள்ளதுடன், தற்போது...

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் இன்று (22) தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று 24...

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு மீன் விலை உயர்வு!

-கடலில் மீன் பற்றாக்குறை மழைக்காலம் முடிவடைந்திருந்தாலும், கடலில் மீன் பிடிப்பு குறைந்துள்ளதால், இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சாளை,...

More like this

அதிகாரம் பெலவத்தைக்கு கிடைத்துள்ளது

ஒருகாலத்தில் சிறிகொத்த மற்றும் டாலி வீதியை மையமாகக் கொண்டு நாட்டின் ஆட்சிச் சக்தி இயக்கப்பட்ட காலம் முடிவடைந்துள்ளதுடன், தற்போது...

இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு மீன் விலை உயர்வு!

-கடலில் மீன் பற்றாக்குறை மழைக்காலம் முடிவடைந்திருந்தாலும், கடலில் மீன் பிடிப்பு குறைந்துள்ளதால், இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு சாளை,...

ஹெல்மட் தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்தில் 5 பேர்

ஹோமாகம, கட்டுவான  தொழில்பேட்டை அமைந்துள்ள ஹெல்மட் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்....