Homeஉள்நாட்டு செய்திநாட்டின் எண்ணெய், எரிவாயு நெருக்கடிக்கு மன்னார் படுகையில் தீர்வு

நாட்டின் எண்ணெய், எரிவாயு நெருக்கடிக்கு மன்னார் படுகையில் தீர்வு

spot_img

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆய்வுப் பணிகளை ஆரம்பிக்க அரசு நடவடிக்கை

மன்னார் படுகையில் கனிம எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தொடர்பான ஆய்வுப் பணிகளை ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மன்னார் என்பது வளங்களின் களஞ்சியம். இயற்கையிடமிருந்து கிடைத்த ஏராளமான வளங்கள் அங்கு உள்ளன. உப்பு மட்டுமல்லாது, பல்வேறு கனிம வளங்களும் மன்னாரில் காணப்படுகின்றன.

அதுமட்டுமல்லாமல், தற்போது மன்னார் படுகையில் இயற்கை எரிவாயு மற்றும் கனிம எண்ணெய் தொடர்பான ஆய்வுப் பணிகளை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்காக அண்மையில் ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டுள்ளது.

தற்போது நாம் ஆய்வுப் பணிகளை ஆரம்பிக்கத் தயாராகி வருகிறோம். அவ்வாறு ஆய்வுகள் வெற்றியடைந்தால், இலங்கையின் எண்ணெய் மற்றும் எரிவாயு நெருக்கடிகளுக்கான தீர்வை உங்கள் மாவட்டத்திலிருந்தே தேடிக்கொள்ள முடியும்.”

spot_img

Latest articles

இரண்டு நாட்களில் 12.45 கோடிக்கும் அதிக வருமானம்

இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பின் மூலம் ரூ.12 கோடியே 45 இலட்சத்துக்கும் அதிகமான வருமானம்...

அரச இயந்திரம் பெருமளவில் பலவீனமடைந்துள்ளது – அமைச்சர் கே.டி. லால் காந்த

அரச இயந்திரம் பெருமளவில் பலவீனமடைந்துள்ளதாகவும், அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் அரச துறை பலவீனமாக செயற்பட்டு வருவதாகவும் விவசாயம்,...

அதிக மாதச் சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 120ஆவது இடம்

உலகில் அதிக மாதச் சம்பளம் வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 130 நாடுகளில் இலங்கை 120ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச...

எந்தவொரு அரசாங்கத்திற்கும் வரம்பற்ற அதிகாரங்களை வழங்குவதைத் இனி தவிர்க்க வேண்டும்

– சஜித் பிரேமதாச எந்தவொரு அரசாங்கத்திற்கும் மக்கள் அலையின் அடிப்படையில் வரம்பற்ற அதிகாரங்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும், இனிமேல்...

More like this

இரண்டு நாட்களில் 12.45 கோடிக்கும் அதிக வருமானம்

இரண்டு நாட்களில் மாத்திரம் இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை கட்டமைப்பின் மூலம் ரூ.12 கோடியே 45 இலட்சத்துக்கும் அதிகமான வருமானம்...

அரச இயந்திரம் பெருமளவில் பலவீனமடைந்துள்ளது – அமைச்சர் கே.டி. லால் காந்த

அரச இயந்திரம் பெருமளவில் பலவீனமடைந்துள்ளதாகவும், அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் அரச துறை பலவீனமாக செயற்பட்டு வருவதாகவும் விவசாயம்,...

அதிக மாதச் சம்பளம் பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 120ஆவது இடம்

உலகில் அதிக மாதச் சம்பளம் வழங்கப்படும் நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 130 நாடுகளில் இலங்கை 120ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. சர்வதேச...