ஜப்பானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள குமாமோட்டோ மாகாணத்தில் ஏற்பட்ட 6.8 மெக்னிடியூட் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் சானே தகைச்சி உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலநடுக்கத்தினால் ஹிகாவா நகரில் குடிநீர் மற்றும் மின் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பானின் பொது ஊடகமான NHK செய்தி வெளியிட்டுள்ளது.




