vijay

ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு – வெளிப்படை விசாரணை வேண்டும்

ஜனாதிபதி செயலாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்தி அரசாங்கம் தனது ஊழல் எதிர்ப்பு மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்பாட்டை நிரூபிக்க வேண்டும் வலியுருத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இந்த கருத்தை முன்வைத்துள்ளார். குளியாப்பிட்டியவில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ஜனாதிபதி செயலாளர் நந்திக...

எல்-நினோ காலநிலை மாற்றத்தால் இலங்கையைச் சூழவுள்ள கடலில் மீன்களின் இடம்பெயர்வு மாறியிருக்கலாம்

உலகளாவிய எல்-நினோ காலநிலை மாற்றத்துடன், இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் மீன்கள் அதிகமாகக் காணப்படும் பகுதிகளின் வரைபடமும், மீன்கள் இடம்பெயரும் பிரதேசங்களும் மாற்றமடைந்துள்ளதாக நம்பப்படுகிறது. உள்நாட்டு நீர்நிலைகள் வறண்டு போனால், நாட்டின் ஒட்டுமொத்த நன்னீர் மீன் வளமும் அழிவடையக்கூடும் என்பதால், தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனம் (NARA) இது தொடர்பான ஆய்வொன்றை தற்போது ஆரம்பித்துள்ளது. எல்-நினோ நிலைமையால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து...
spot_img

Keep exploring

மாகாண சபை தேர்தல்குறித்து நிலந்தி கொட்டச்சி கருத்து

தேசிய மக்கள் சக்தியின் (NPP) அமைப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் களுத்துறை மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படும் விசேட பிரசார...

இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிச் செலவு கணிசமாக அதிகரிப்பு

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு, கடந்த 2025ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில்...

பல்கலை மாணவர்களில் கணிசமானோர் போதைப்பொருளுக்கு அடிமை!

பல்கலைக்கழக மாணவர்களில் கணிசமானோர் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பேராசிரியர் அமில இசுரு தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகப் பாடநெறிகளை இடைநடுவில் கைவிடும் ஆண் மாணவர்களில்...

தேயிலை விவசாயிகள் விலகும் அபாயம்

தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமை மற்றும் பயிர்ச்செய்கைச் செலவுகள் அதிகரித்துள்ளமை காரணமாக தேயிலை விவசாயிகள் தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளிலிருந்து...

முன்னாள் அமைச்சர்கள் எம்பிகளிடமிருந்து 17.93 இலட்சம் ரூபாய் நிலுவை வீட்டு வாடகை

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய 17 இலட்சத்து 93 ஆயிரத்து 480...

கொழும்பில் 7 அரச பங்களாக்களை குத்தகைக்கு வழங்க திட்டம்

கொழும்பில் உள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான ஏழு பங்களாக்களை பொருளாதார ரீதியாகப் பயன்படுத்துவதற்காக முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்க நிதி, திட்டமிடல்...

இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலையை எதிர்கொள்ளும் அபாயம்!

இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை தனது கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக 14 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுகின்ற போதிலும்,...

பாராளுமன்ற உணவுக் கட்டணம் 24 கோடி தொடர்பில் சூடான விவாதம்

ரூ.24 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உணவுக் கட்டணம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் கோப்...

யோஷித, கரன்னாகொட இருவருக்கும் குற்றப்பத்திரிகை தாக்கல்

யோஷித ராஜபக்ஸ மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகியோருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் முக்கிய...

வனாதே சது கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான கஞ்சிபானை இம்ரான் என்பவரின் நெருங்கிய சகாவாகக் கருதப்படும் வனாதே சது என்ற அவிஷ்க...

மக்கள் வாக்கெடுப்புக்கு செல்ல அரசாங்கம் தயார்

நீதித்துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக தேவையேற்பட்டால் மக்கள் வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த...

அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம்

உலக நாடுகளை பாதித்துள்ள எல் நினோ காலநிலை நிலைமை மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக,...

Latest articles

ஜனாதிபதி செயலாளருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு – வெளிப்படை விசாரணை வேண்டும்

ஜனாதிபதி செயலாளருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை நடத்தி அரசாங்கம் தனது ஊழல் எதிர்ப்பு...

எல்-நினோ காலநிலை மாற்றத்தால் இலங்கையைச் சூழவுள்ள கடலில் மீன்களின் இடம்பெயர்வு மாறியிருக்கலாம்

உலகளாவிய எல்-நினோ காலநிலை மாற்றத்துடன், இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்பில் மீன்கள் அதிகமாகக் காணப்படும் பகுதிகளின் வரைபடமும், மீன்கள் இடம்பெயரும்...

மாகாண சபை தேர்தல்குறித்து நிலந்தி கொட்டச்சி கருத்து

தேசிய மக்கள் சக்தியின் (NPP) அமைப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் களுத்துறை மாவட்டம் முழுவதும் முன்னெடுக்கப்படும் விசேட பிரசார...

இந்த ஆண்டின் முதல் பாதியில் எரிபொருள் இறக்குமதிச் செலவு கணிசமாக அதிகரிப்பு

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு, கடந்த 2025ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில்...